Sunday, April 28

உறங்கிப்போகிறேன்!


Feb`27

முகம் பார்க்க நானும் 
முடியாமல் நாளும்
மனத்திரையில் தானே 
வாழ்கின்றேன் அன்பே - ஒரு 
முறையேனும் உனைக் 
காண வேண்டும் 
அதுவரை நாளும்
உயிர்ப் பிழைப்பேனே பெண்ணே,

உனக்காக ஒரு வார்த்தை
தினம் நூறு சேர்த்தே
அழகான கவி பூவை
முழம் அளந்து வைத்தேன்
முடியாத உன் கூந்தல்
அலைவரிசையில் பேச
எதிர்ப்பாதே எட்டி இருக்கிறேன்
உன் முகம், குரல் கானா,

கடன் போலே சேர்க்காதே
என் காதல் அத்தனையும்
முதல் போட்டு இழந்தவன் நான்
வேதனைகள் யாவும்
என்னுள்ளே தீப்போலே
அனைத்து அனைக்க இருக் -
கரம் கொடுப்போதும்,
குளிர் பரவிய இரவைப்போல்
இனிமையுடனே உறங்கிப்போகிறேன்.


எழுத்தோலை!

No comments: