Sunday, April 28

கடலெனும் வாழ்வில்!

Mar`16

இதழ்களை நெருங்கியத் தருணம்,
நீ உதறிய பொழுதில் அறிந்தேன்,
ஒட்டாது இந்த இதழ்கள்,
என்றும்,

ஓடாத நதிகள் போலே,
சேராத கடலெனும் வாழ்வில்.


எழுத்தோலை!

No comments: