Sunday, April 28

பிடிக்கவில்லை!

Mar`15

எதையும் எழுதப் பிடிக்கவில்லை,
எழுதியதெல்லாம் கேட்ப்பாரற்று
கிடப்பதால் - என்
எழுத்துக்கள் எல்லாம் ஏளனமாய்ப்
போனதால்,
ஏழெட்டு கண்களைத்தவிர
எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனதால்,
இன்றோடு நிறுத்துகிறேன்,
எழுதுவதை நானும், இனிமேலும்.


எழுத்தோலை!

No comments: