Sunday, April 28

சத்தம்ப்போடுதே!

Mar`15

ஒத்த கல்லு சிவப்பு நிற மூக்குத்தியில் 
என் மொத்த உசுரு மாட்டிகிச்சி மாங்குயிலே,
திறுகாதே, முறுக்காதே தலைசுத்துதே,
முழுசாக நுலஞ்சேனே உன் மூச்சாகவே.

மனசெல்லாம், மனசெல்லாம் மாங்குயிலே,
ஒரு தினுசாக, தினுசாக சத்தம்ப்போடுதே.

எழுத்தோலை!

No comments: