Sunday, April 28

காணலையே!

Mar`05

கவிதைகள் தந்த கார்மேகம் 
ஏனோ,
இன்று களைந்து ஓடியதே, 
என் சோகம் சுமக்கும் வானம் 
தானே கண்ணீர் பொழிகிறதே,
மழை என்றனர் கண்டவர், 
என் மன அலை விசும்பல் 
அவை என்பதை புரியாமல்

காகிதமும் நனைந்ததே,
கவிதைகள் கரைந்ததே,
அவளை இன்னும்
காணலையே.

எழுத்தோலை!

No comments: