Sunday, April 28

கல்லறை பக்கம்!

Mar`05

நிலவில்லா இரவும்,
நீயில்லா முக(நூல்)மும்,
நட்சத்திரங்கள் நிறைந்தும்,
நடப்புக்கள் குவிந்தும்,
இயற்கையில் பொய்யை கூட்டியும்,
இனிமையில் மாயை காட்டியும்,
இயல்பை தொலைக்க செய்தே - என்னை 
கல்லறை பக்கம் சேர்க்கிறதே.

எழுத்தோலை!

No comments: