Sunday, April 28

கொடுமை!

Mar`05

உணர்ச்சிவசப் பேச்சில்,
புரட்சி வசன பேச்சில், 
பொழுது, பிழைப்பில்லா பேச்சில், 
ஓர் உயிரை குடித்த தலைவா 
லட்ச உயிர் மிச்சத்திற்க்காய்
ஒவ்வொன்றாய் சேர்க்குறீரோ, 
உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு 
வேடிக்கை காண்குறீரோ,

அரசியல் நீங்கள் சமைப்பதற்கு 
அப்பாவிகளை தீ மூட்டுகுறீரோ ?

கொடுமை!

எழுத்தோலை!

No comments: