Sunday, April 28

தூரா ஊரில் மாரி பொழிந்து!

Mar`15

தூரா ஊரில் மாரி பொழிந்து,
வாரி இறைக்கிறதே வசந்தத்தை இன்று.

ஏங்கிய நெஞ்சத்தில் விழுந்த 
அவளப் போலே,

எத்தனை குளிர்ச்சி,
மொத்தமாய் மகிழ்ச்சி,

தூரா ஊரில் மாரி பொழிந்து,
வாரி இறைக்கின்றதே வசந்தத்தை இன்று.


எழுத்தோலை!

No comments: