Sunday, April 28

இரக்கம் கொள்!

Mar`05

இரக்கம் கொள் விழியே 
இரக்கம் கொள்,
உறக்கம் கொள்ள வேண்டும், 
நானும் உறங்கிப்போக வேண்டும், 
நாளை,
பிறக்கும் இனியதொரு நாளில் 
அவளைப் பார்க்க வேண்டும்,
அவளுக்காய் ஒரு கவிதை எழுதிடவேண்டும்,
இரக்கம் கொள் விழியே 
இரக்கம் கொள்,
உறக்கம் கொள்ள வேண்டும்
நானும் உறங்கிப்போக வேண்டும்.

எழுத்தோலை!

No comments: