Sunday, April 28

மூன்று நாள் !

Mar`05

மொத்தமாய் மூன்று நாள் 
நீ பேசாத போதும் 
சத்தமாய் கேட்கிறதே 
உன்குரல் குயிலதன் கீதமாய், 
தேனாய் இன்னும் என்செவியில், 
மந்திரமில்லை, தந்திரமில்லை 
இதுவெல்லாம் 
சுந்தரி உந்தன் விழித்திரை செயல் தானே?

எழுத்தோலை!

No comments: