Sunday, April 28

சக்கரை ஸ்வப்பன வருகை!

Mar`15

சக்கரை ஸ்வப்பன வருகையில்,
நித்திரை, சித்திரை நிலவொளியில்,
வேப்பில்லை இலை நிறைந்த மரத்தடியில்,
வாடைக்காற்று சேர்த்ததம்மா,
வாங்க மறந்த தென்றலையும்,
வருடி சென்ற நேரத்திலே,
எனை மறந்துப் போவேனோ,
உறங்க கண்கள் மூடியே,
மூன்றாம் உலகை அடைவேனோ.

எழுத்தோலை!

No comments: