Sunday, April 28

இவ்வுலகே நீ!

Mar`15

விழியோர நீர்க்கசிவில் 
நிறைகிறது என் இரவுகள்,
உறவுகள் இருந்தும் 
உன்னிடமிருந்து பதில் வாரா,

என் தவிப்புகள் இன்னுமா புரியவில்லை,
என் எழுத்துக்களை படித்துமா தெரியவில்லை,
இவ்வளவு திமிர் கூடாதடி,
இவ்வுலகே நீ என்றிருப்பவனிடம்.

எழுத்தோலை!

No comments: