Sunday, April 28

கடுதாசி!

Mar`15

ராசாத்தி என்னடி செஞ்சிபுட்ட
ராக்கோழி போலென்ன ஆக்கிபுட்ட,
ராப்பகல ஒன்னெனவா சுத்துறேனே,
கண்ணுமுழி ரெண்டுக்குள்ள நிக்கிரப்புள்ள,
கொண்ட சேவ கூவிடிச்சி,
மாடு தண்ணி கேட்டுடிச்சி,
சின்னப்பொண்ணு ஒன்ன மட்டும் காங்கலையே,
கடுதாசி கூட வந்து சேரலேயே.


எழுத்தோலை!

No comments: