Sunday, April 28

நான் எப்படி அறிவேன்?

Mar`01

உணர்சிகளில் ஊறிய நீர் 
எல்லா நேரத்திலும் சுரப்பதில்லை,
நீ பேசாமடந்தையாய்
எனை கொல்லும் ஒவ்வொரு 
நொடியும்,
எனை கேட்காமல் தானே இரைக்கின்றது

அழுதிடும் கனங்களுக்கும் தெரியாது, 
உன் மௌனத்தின் அர்த்தமொன்றும்,

நான் எப்படி அறிவேன்?

எழுத்தோலை!

No comments: