Sunday, April 28

முத்தழகே!

Feb`25

கடற்க்கரை மணர்ப்பரப்பில்
சிதறிக்கிடக்கும் 
சிப்பிகளும், கிளிஞ்சல்களும்,
சினுங்கிடும் குரலில், 
என்னவளை பிரிந்த என்னிடமே,
முத்துக்களை தேடி தர சொல்கிறது,

பிணையை பிரிந்த குயிலின் 
பிணியை அறியும் கண்களும்,
அவைகளுக்கும் இல்லையே,
என் செய்வேன் என் முத்தழகே?

எழுத்தோலை!



No comments: