Sunday, April 28

அசைப்போடலில்!

Feb`22

ஒடிந்து போன எழுத்தாணிக்கு 
மருந்துப்போட யாருண்டு?
தவிப்புகளுக்கு இடம்க்கொடுத்து,
தாள்களை தூங்க வைக்கிறேன்,
ஓய்வெடுக்க சொல்லி அல்ல,
ஓயாத அவள் நினைவுகளை 
கொஞ்சம் அசைப் போடுவதற்கு.

எழுத்தோலை!

No comments: