Sunday, April 28

தந்திரம் செய்யவும் பழகிக்கொள்!

Mar`05

வரையாடு கூட்டம் கண்டு 
பதுங்கி நிற்குமாம் சிங்கம் ஒன்று, 
பயந்தோ இல்லை அதுவும், 
கூட்டத்தை வெறுக்கும் ஒன்றும் 
தனித்து நடக்குமே என்று, 
தவமிருந்து காத்து, 
தாவிச்சென்று கவ்வவே,

தந்திரம் செய்யவும் பழகிக்கொள்,
இல்லையேல் தரித்திரம் என்பாரே பலரும்.

எழுத்தோலை!

No comments: