Sunday, April 28

இயல்பு நிலை!

Feb`25

இயல்பு நிலைக்கு திரும்பிய
கடற்க்கரை கிராமமாய், 
எனக்குள் ஓர் 
அமைதி,

இயற்க்கை சீற்றத்தில்
சிக்கிய சில நாட்களில்,
சிறு இதயம் துடித்த துடிப்பும்,
துடுப்பு போடா படகைப்போல்,
நகர மறுத்த தருணமும்,
எல்லாம்,
என்னைப்போல் என்னவளுக்கும்
இருந்திருக்கக்கூடும்,

இயல்பு நிலைக்கு திரும்பிய
கடற்க்கரை கிராமமாய்,
எனக்குள் ஓர்
அமைதி.

எழுத்தோலை!

No comments: