Sunday, April 28

பிரித்திடாமல், நிறுத்திடாமல் !

Mar`12

(கவிதையை கவிதையாய், கலையாய் பார்ப்பவருக்கும், ரசிப்பவருக்கு மட்டும், 
முற்றிலும் கற்பனையே)
------------------------------------------------

கட்டிலை நெருங்க, நெருங்க 
உடைத்தெறிந்த கட்டுப்பாடுகள் 
காற்றில் மிதந்த வாசமாய் 
மெல்ல, மெல்ல என்னை 
சொல்ல, சொல்ல வைக்குதே 
அன்பே - நீயும் என்ன காமனின்
மாமனா, பக்கத்தில் வந்தாலே
பத்திக்குதே - என் நெஞ்சமே,

பாவாடை நாடாவும்,
ரவிக்கையின் கொக்கியும்,
தானாய் தாழ்த்திறக்கிறதே
எனை கேட்காமலே,
வேண்டாம் வேடிக்கைப் போதும்,
மெல்லியதாய் தொடங்கிடு - மேனி
மீது ஊரும் எறும்பாய்
உதட்டால் நீயும்,

சுடுகிறதே உள்ளும், புறமும்
சுற்றுவதை நிறுத்து - நீர்த்தேக்க
தொட்டி நீர்ப்போலே தேங்கிக்கிடந்த
ஆசையெல்லாம் மடைத்திர
மெல்ல - முத்தமிடு,
கண்களில் தொடங்கு,
நெற்றியில் மெல்லமாய்,
கன்னத்தில் அழுத்தமாய்,
இதழ்களில் வெள்ளமாய்,

பிரித்திடாமல், நிறுத்திடாமல்
குடித்திடு,
நாவில் ஊறிய நீர் முழுதும்,
எடுக்காதே வேண்டும் இன்னும்
வேண்டும் - முடிக்காதே நானே
சொன்னாலும் - குத்திய மீசை
வலித்தாலும் பிடித்திருக்கிறது,
அன்பே,
தேனினை என் நா கண்டதில்லை
இதுநாள் வரை - இதுவே
அதுவோ தேனோ - உன்னிதழ்
அது தரும் சுவையும்.


எழுத்தோலை!

No comments: