Sunday, April 28

பாச மொழிக்காக !

Mar`15

எலிகள் இல்லாத நிலத்தினில்
வாழ்ந்திடும் பூனையாக,
நீ இல்லாத இந்த யுகத்தினில் - நான்,
பசிக்காக அழவில்லை,
உன் பாச மொழிக்காக மட்டுமே.

எழுத்தோலை!

No comments: