Sunday, April 28

வெண்ணிற தேனோ?

Mar`15

சிற்பமாய் உன் வடிவை 
செதுக்கிய உளியாய் என் இதழ்கள்,
கொங்கைகள் இரண்டின் மீதே 
ஓய்வினை எடுக்கிறது,
சுற்றி, சுற்றி செதுக்கியதில்
தாகம் அதுவும் எடுத்திடுமோ,
அதனால் அதுவும், அங்கயே பருகிடுமோ,

நீரோ அதுவும்,
வெண்ணிற தேனோ?

எழுத்தோலை!

No comments: