Friday, September 13

பத்தோடு பதினொன்றாய்!


ஆகஸ்ட்` 01

என்னிதயம் அது என்னிடம் துடிக்கவில்லை 
அடிக்கடி தொட்டுப்பார்த்து நொந்துக்கொள்கிறேன்,
நொடிகள் மட்டும் கேட்கும், துடிக்கும் அதுவும் 
நொடிந்துப் போய் இடிந்துக் கிடக்கிறது,
ஏனடி, இன்னும் எதற்க்கடி என்னிதயம் உன்னிடம் 
திருப்பிக்கொடுத்து தீர்த்துவிட்டு போனால் என்ன 
என் கணக்கை, 
பத்தோடு பதினொன்றாய்?

எழுத்தோலை!

No comments: