Friday, September 13

வெளிச்ச வெண்ணிலாவே...


ஜூலை` 13

இன்னுமென்ன நானும் சொல்வேனடி - சொல்லே 
இல்லாமல் நீயும் செய்தப்பின், 
வந்து விருந்துண்டு, விருந்தோம்பல் முறித்து
வாழ்த்துப்பா பாடி செல்கிறேன்,

கண்களில் உன்னை நிரப்பி, 
நெஞ்சுடனுன் நினைவை நிரப்பி 
வெறுங்கை வீசி வீடடைவேன் - என் 
வெளிச்ச வெண்ணிலாவே.

#எழுத்தோலை!



No comments: