Friday, September 13

பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே ..!


ஆகஸ்ட்` 01

இறக்க குணம் இருக்கும் இதயம் 
இளகிவிடும் பனித்துளிப் போலே,
பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே 
பின்புலம்பி தீர்த்திடல் இல்லையே,
தேவை யாவை எதற்கும் என்றே 
தேவையில்லாததை தேடலும் நன்றோ,
பிரித்து புலன் முன்னறிந்திடல் நன்றே 
பின்புலம்பி தீர்த்திடல் இல்லையே.

எழுத்தோலை!

No comments: