Friday, September 13

துடித்து தவிக்குதடி!


ஜூன்` 12

எனக்கு கவிதை எழுத 
கற்றுத்தந்தவள் நீயில்லை எனினும்,
என்னை தூண்டிவிட்டு - வார்த்தைகளை 
பிடுக்கும் தூண்டில் முள் நீ,
தூண்டிலாய் உன் கண்கள் - அதன் 
நீண்ட இழையாய் உன் கூந்தல்,

புழுவாய் என் இதயம் - சிக்கி 
நெளிந்து, துடித்து தவிக்குதடி.

எழுத்தோலை!

No comments: