Friday, September 13

ஓடியப்படியே...


ஜூன்` 12

விழுந்த அருவி 
துள்ளி எழுந்து 
பாய்ந்தோடியதடி - உன் மேல்
விழுந்த நானோ,
சொல்லி எழுதி
எனக்குள் வியந்தேனடி,

இதில் ஒற்றுமை
என்னவெனில்,
விழுந்த இருவருமே
ஓரிடத்தில் நிலையாய் இல்லை,

உறவினைத் தேடி இன்னும்
ஓடியப்படியே.

எழுத்தோலை!

No comments: