Friday, September 13

நாமும் நலமே, அதுவோ நிஜமே...


ஆகஸ்ட்` 07

சொல்லெடுத்து நீயும் சுட்ட நொடிகள் யாவும் 
முள்லெடுத்து நானே குதியதுப் போல் துடித்தே
குருதிவழியும் இறுதி நிமிடங்கள் மீண்டும் 
முள்லெடுத்து நீயும் குத்திவிட்டு நகர்கிறாய்,

ஏனடி வேதனைகள் யாவுமே என்னிடத்தில் 
குவியலாய் குவிந்தே, மனம் திண்டாடுதே,
போதும், போதும் இனியும் இதுவும் - ஒரு 
சொல் நீயும் உதிர்த்தால் போதும்,

எல்லாம் நலமே, நானும் நலமே
நாமும் நலமே, அதுவோ நிஜமே.

எழுத்தோலை!

No comments: