Friday, September 13

உயிரையும் பதம் பார்ப்பதும் நியாயமோ?


ஜூன்` 22

நாண் வளைக்காத வில்கள் இரண்டு - அவள்,
நாணும் பொழுது வளைந்த தென்னவோ,
புருவங்கள் என்னும் பெயரும் கொண்டு - என்
உயிரையும் பதம் பார்ப்பதும் நியாயமோ?


எழுத்தோலை!

No comments: