Friday, September 13

நானும் "எழுத்தோலை!"


ஆகஸ்ட்` 29

இங்கிருந்தும் இல்லாதுப்போலே 
நின்றிந்தும் முடியாமல் 
கண்மறைந்துப் போவதும் மேலோ
இன்றில்லை, நேற்றில்லை 
நாளையும் இப்படியே
தொடர்ந்திடும் யாவும் துயரம்
கொன்றிடும் கொடியதும் 
கோவம் முற்றிடும்
முன்னரே (முகநூலிலிருந்து) 
மறைக்கின்றேன் இந்நிமிடமே,
நானும் "எழுத்தோலை!"

No comments: