Friday, September 13

ஆராய்ந்துப் பார்ப்பதேன் ...?


ஜூன்` 21

மேகங்கள் எல்லாம் மௌனமாய் ஆனதேன் 
வேகங்கள் குறைந்து ஏளனமாய் பார்ப்பதேன் 
வேதனைகள் எனக்குள் சோதனை கூடமாய் - உன் 
நினைவுகள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்துப் பார்ப்பதேன் ...


எழுத்தோலை!

No comments: