Friday, September 13

உயிர் உள்ள வரை உன்னுடன் சேர்ந்தே இருக்க!


ஜூன்` 25

பிழைத்துக் கொள்ள ஒரு வாய்ப்புக் கொடு
பிரியாது இருந்திடுவேன் உன்னை - மீண்டும்
முடியாது என்றிடாதே - முடிவே இல்லா
தொடர்க்கதையாய் முயன்றுக் கொண்டே இருப்பேன்,

உன் கரம் பற்ற, உன்னிதழ் முத்தத்தில் மூழ்க,
உயிர் உள்ள வரை உன்னுடன் சேர்ந்தே இருக்க.

எழுத்தோலை!

like us @ www.facebook.com/ezutholai 

No comments: