Friday, September 13

ஜீவிக்க தடை எங்கே...


ஜூன்` 25

ஏனிந்த மாற்றம் என்னில் - ஏனடி 
நீ இன்று விழுந்தாய் என் கண்ணில்,
எல்லாம் மறந்தது பெண்ணே, 
எல்லாம் துறந்தது என்னை - புதிதாய் 
ஒரு உயிர் துளிர்த்ததுப் போலே - உன் 
ஒரு சொல்லில் சிலிர்த்தவன் நானே,
தொடர்ந்திடும் தினங்களுக்கு நடுவே 
ஞாயிரென்று ஒன்று வேண்டாம் அன்பே,
நீயென்று எல்லாம் ஆனப்பின்னே 
ஜீவன் எனது, ஜீவிக்க தடை எங்கே.

எழுத்தோலை!


like us @ www.facebook.com/ezutholai

No comments: