Friday, September 13

கடிவாளங்கள் பூட்டுதே!


ஆகஸ்ட்` 28

அர்த்தஜாம இரவுகளில் வரும்
அர்த்தமற்ற கனவுகளில் கூட 
எதார்த்தமாய் தோன்றி, 
ஏமாற்றமாய் விரியும் 
எண்ணங்களும் என் ஆசைகளும்,
விடிவதற்குள் விளங்கா ஓர் 
உலகினுக்குள் - கனவெனும் 
பெயரில் கடிவாளங்கள் பூட்டுதே,

எழுத்தோலை!

No comments: