Friday, September 13

போடா கோமாளி என்றே!


ஜூன்` 25

நிலத்தில் முளைத்த விதைகள் எல்லாம் 
நிலவை நோக்கி நீளுவதைப் போல் - என்
நினைவில் புதைந்த உன்னினைவை என்னுள் 
நிதமும் நீட்டி நிலவினை அடைகிறேன்,

நிலவும் சிரித்தது என்னையும் கண்டே - தனக்குள் 
சொல்லாமல் சொல்லியது, போடா கோமாளி என்றே.

எழுத்தோலை!

No comments: