Friday, September 13

சொல்லாத சொற்கள் போதும்!


ஜூன்` 21

சுற்றுமிடம் தெரியாமல் 
சிற்றளவு ஏக்கத்துடன் - என் 
சுற்றளவு மறந்தேன் பெண்ணே ...
கற்றளவு கை மண் இருப்பினும் - உன்னை 
கல்லாத அளவை தேடித்திரிகிறேன்..,
பொல்லாத பார்வை வேண்டாம்
தள்ளாத தாபம் கொல்லும் - எனவே 
சொல்லாத சொற்கள் போதும்.

எழுத்தோலை!

No comments: