Friday, September 13

உயிர்த்தெழுந்து மீண்டும் பூப்பூக்கும்..


ஜூலை` 17

எனக்கான ஒரு ஆறுதல் மொழி 
உன்னிதழ் உதிர்க்க, சரிந்து விழுந்தால்
போதும்,
உயிர்த்தெழுந்து மீண்டும் பூப்பூக்கும்
என்னிதய கல்லறையில்
முளைத்த செடியில் சிறு பூவொன்று.


#எழுத்தோலை!

No comments: