Thursday, July 19

கனவு தேவதை!


கனவு கலைந்ததும்,
அவளும் தொலைந்துவிட்டால்,
தெளிந்த நீரில், கல்லெறிந்தார்ப்போல்  ,
நானும் கலங்கிநிற்கிறேன்,
முழிக்கிறேன், விழிக்கிறேன், தேடினேன்,
தேவதையவள் யாரவள்,
எங்குத்தேடியும்  ஏமாற்றமே மிச்சமே!





- எழுத்தோலை கோ.இராம்குமார் -

Photo Courtesy: Negis Art!

No comments: