Sunday, July 29

குழம்பிய நொடி!


தேன்குழல் தேகத்தை திருட ஏறி,
ஊறிடும் எறும்புகள் சறுக்கிவிழும்,
சறுக்கு மாரமாய் அவள் இடையும்,
என் எடையை எப்படி சுமக்க போகிறதோ -
தெரியவில்லை,

இறுக்கி பிடித்துக்கொள்ளவா, இல்லை
இறுக அனைத்துக்கொள்ளவா?

குழம்பிய நொடியில், விழுந்தாள் என் மடியில்.






- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: