Tuesday, July 17

சிவப்பு சீலை!



சிவப்பு சீலையினிலே - மெய்,
சிலிக்க வைக்கும் சித்திரம்போல்,
செண்பகமும் வெட்க்கம்கொல்லும்,
வானவில்லின் வளைப்போட்டு,
வட்டமாய் பொட்டும்வைத்து,
வாசனை மல்லி, முழம்ச்சூடி,
மகரந்த நிறமேனி மினுங்கிடும்,
வேல் விழியாள் மைதிலியாய்,
மார்கழியில் பனித்துளியாய் ,
சித்திரையில் மழைத்துளியாய்,
எத்தனை, எத்தனை பெண்கள்
இருந்தும் அத்தனை கண்களும்,
உன் மேல் நிறுத்தும்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: