Tuesday, July 17

பொம்மை குமரி!


கண்கள் சொல்கிறது - அவள்
என்னை தான் பார்க்கிறாள் என்று,
என்னால் தான் நம்ப முடியவில்லை
இரண்டொரு முறை திரும்பி பார்க்கிறேன்,
ஆமாம், அவள் என்னை தான் பார்க்கிறாள்.

கதவு க்கண்ணாடியில், ஒரு பிம்பம்,
அழகாய் புடவையில், பொம்மை குமரி.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: