Thursday, July 26

தமிழ் ஊற்று!


கோட்டான்களும் கொட்டாவி
விடும் நடுநிசியில் - நானும்
என் பேனாவும் ஒருவருக்கொருவர்,
துணையாய் இறுக க்கைப்பிடிதே,
இருட்டிலோர் கவிதை வடிக்கிறோம்...

யாருமற்ற தனிமையிலும் இனிமை,
தமிழ் ஊற்றில் நீர்ப்பருகுவதால்.




- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: