Sunday, July 29

பட்டினத்து யுவதிகள்.!

எருமை மாட்டிற்கு உறைக்கும் அளவில்
ஒலி எழுப்பியும் ஓரம் போகா பசுமாடுகள்,

காதுக்கேள் பொறியுடன் பேசியபடி,
எங்கேயோ பறந்துக்கொண்டிருக்கும்,
பட்டினத்து யுவதிகள்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: