Friday, July 27

எனக்கு பசிக்கிறது!


எழுதுவதற்கு ஒரு காகிதமும்,
எழுதுக்கோலும் கொடுங்கள் போதும்,
ஜீவன் உள்ள வரையில் எழுதி, எழுதியே,
பசியாறிக்கொள்கிறேன்.

எனக்கு பசிக்கிறது!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: