Tuesday, July 17

வட்ட வெண்ணிலா!


தூரத்தில் தானிருக்கும் நிலவு,
துணையாய் இரவை துயில அழைக்கும்,
உறவாய் இரவை, உயிராய் உரச,
தேய்ந்து போகுமோ தேய்பிறை தேவதையும்?
தேடல், நிற்கும் வரை, தேய்வதும் நிற்காதோ,
திங்களுக்கு ஒருமுறை, வளர்வதும் நிற்காதோ.

வட்ட வெண்ணிலா,
வெட்டிய என்னவள் கால் நகமாய்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: