Friday, July 20

பளீர், சுளீர் !!



 அக்ஷயப்பாதிர ஐஸ்க்ரீம் நிறையாய்,
அலைமோதும் ஆனந்தம் உன் கண்களில்,
பேரானந்தம் உனை காண்கையில் - என்னுள்
எதோ, நேற்று வரை இல்லாத மாற்றமாய் இன்று,

கண்களில் பளீர், இதயத்தில் சுளீர்,
இயங்க தயங்குது இதயம் எனது,
மருந்து இருந்தும் மயங்கியே கிடக்கிறேன்,
பூஜாவே நீ பூத்தேனோ?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -





Photo Courtesy: Falcon Designers!

No comments: