Sunday, July 29

மது பான கடை(கள்).!


பல நாள் பட்டினிகிடந்தவன்,
பண்டிகைக்காய் காத்திருப்பதுப் போல,
சனி கிழமைக்காய் காத்திருக்கும்,
இந்திய குடிம்மக்கள்,

உள்ளே நுழைய முடியா நெரிசலுடன்,
மது பான கடை(கள்).




- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

No comments: