Thursday, July 26

புதிதாய், தெளிவாய் இயற்கை!



புதிதாய், தெளிவாய் இயற்கை,
கலங்காலமாய் காலைகள் புலர,
எனக்கும், இவ்வுலகில் இடமிருக்கு
என்பதைப்போல், இன்றும் எனதுயிர்
என்னிடமே, உயிர்மெய் இரண்டும்
இணைப்பிரியாலே!



- எழுத்தோலை  கோ.இராம்குமார் -

No comments: