Thursday, July 26

வெளிச்சம்!


வெளிச்சம் மங்கி இருளதொடங்கியதும் - புது
வெளிச்சம் என் மேல் படர்வதை உணர்கிறேன் - அது
முழுமதியோ இல்லை என்னவள் பார்வதியோ?

அவள் பார்வையில் ஒளிருது ஒற்றை வெண்ணிலவு!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: