Wednesday, July 25

மாநகர இளங்குமரிகள்!



முகம்மறைத்த முல்லைக்கொடிகள்,
தலைமுதல், கால்வரை கண்ணைமட்டும் விட்டு,
கண்ணாடியணிந்து, காற்றுடன் ஆடியே,
கமகம வாசம்பரப்பி,
விசையுந்தில் வேகமாய்,
வீதிகள் வாய்ப்பிளக்க வழிப்போகும்,
கொள்ளைக்கூட்ட தலைவிகளோ.

மாநகர இளங்குமரிகள்!




- எழுத்தோலை கோ.இராம்குமார் -


Photo Courtesy: Google!

No comments: