Tuesday, July 17

என்னுள் எதோ, நடக்குது புதிதாய்..!


என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
நடுக்கம், மயக்கம், கிறக்கம் - இவை
எல்லாம் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?
என்னுள் எதோ, எதேதேதோ நடக்குது புதிதாய்...

என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

முதல் காதல் கொண்டவன் கேட்க்கும்,
முதல் முத்தத்தின் எதிர்ப்பார்ப்பு எனவும்,
கடல் தாண்டி வேலையில் இருக்கும்,
கணவனின் வருகைக்காய் காத்திடும் மனையின் மனமும்,
பொம்மை கேட்டு தந்தையின்,
வரவுக்காய் கதவிநோரம், வாசலை பார்த்திடும் குழந்தையின் கண்களும்,
என்னிடம் காண்கிறேன், இதுநாள் வரையில்
இதுப்போல் இல்லையே, என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

காதலி வரவுக்காய் காத்திருக்கும் காதலன் போல,
மணிக்கொருமுறை நேரம் காண்கிறேன்,
தூரம் இருந்த நாளும் அருகில் வந்ததின்று,
எட்டே மணி நேரம் தானே இருக்குது இன்னும்,
தேர்வின் முடிவுக்கு கூட இப்படி காத்தும் இல்லை.
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

கண்கள் காணப்போகும் அவரின் தரிசனம்,
நாளை காலைவரை காத்திருப்பதே நிதர்சனம்,
பில்லா, பில்லா, டேவிட் பில்லா......
இடியை பிளக்க வைக்கும் எனது குரலும்,
வானை முட்டும் எனது விசிலின் சத்தமும்,
நாளை அரங்கேறும் தலைக்கு அபிசேகம்,
காண கண் கோடி வேண்டும் இறைவனே உதவனும்,
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..(2)

பில்லா இரண்டு,
பல தடைகளை கடந்து,
நாளை திரையினை தொடுவது,
இறைவனை எதிரிலே பார்ப்பதை போலவோ!
வெற்றி பெற்று, வாகை சூடி,
மனிமாகுடம் தல ய்க்கு வைக்க,
நாளை காலை அமர்க்களமாய் அரங்கேருதே....
வாழ்த்திட தொடங்கினேன்,
பாடலாய் பாடுகிறேன்,
வாழ்த்துகள், வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள்,
இதுநாள் வரையில் இதுப்போல் இல்லையே,
என்னுள் எதோ
நடக்குது புதிதாய் ...

பட, படக்கும் இதயம்,
ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்,
துடி துடிக்கும் நெஞ்சம்,
இடியை தாண்டிய சத்தம் இருக்கும்,
என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்..

என்னுள் எதோ,
நடக்குது புதிதாய்.. (2)
 

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: